வாலி (இராமாயணம்)
வாலி இராமாயண கதாபத்திரம். வானரமான வாலி கிஷ்கிந்தையின் அரசன். இவன் சுக்கிரீவனுக்கு மூத்த சகோதரனும் சிறந்த வீரனும் ஆவான். எதிரில் நிற்கும் எதிரியின் பலத்தில் பாதி தனக்கு சேருமாறு வரம் பெற்றவன் வாலி. சுக்கிரீவனை கிஷ்கிந்தையின் அரசனாக முடிசூட்டவதற்கு ஏதுவாக, வாலி இராமனால் கொல்லப்படுகிறான்.[1][2] மேலும் வாலி தனக்கு வேண்டிய வரங்களைப் பெற தேவலோக அரசன் இந்திரன் குறித்து தவம் இருந்ததாகக் கூறப்படுகிறது. தாரை இவனது மனைவி. அங்கதன் இவர்களது மகன்.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]
| ||
இரகுவம்சம் | ||
வானரம் | ||
அரக்கர்கள்-அரக்கிகள் | ||
முனிவர்கள் | ||
பிறர் | ||
இராமாயண நிகழிடங்கள் | ||
காண்டங்கள் | ||
இராமாயண நூல்கள் | ||
விழாக்கள் & பிற | ||
ஊடகங்கள் | ||
|
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.