தக்ளி
தக்ளி (ஆங்கிலம்: Drop spindle) அல்லது நூற்புக் கதிர் இது பஞ்சிலிருந்து நூல் நூற்க பயன்பட்ட முதன்மை கருவியாகும்.[1] ராட்டை பயன்பாட்டிற்கு முன் இக்கருவி,நடைபயணத்திலும் எளிமையாக கைநூற்பு நூல் தயாரிக்க பயன்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.dinamalar.com/News_Detail.asp?Id=478321&Print=1 கொடுமணலில் தொல்லியல் ஆராய்ச்சிக்குழு அகழாய்வு, நூல் நூற்கப் பயன்பட்ட தக்ளி
வெளி இணைப்புகள்
[தொகு]Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.