சைவர்
சைவர் என்பவர் சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வழிபடுகின்றவர்கள் ஆவர். [1] [2] இவர்கள் தங்களுடைய சைவ நெறிக் கொள்கைக்கு தக்கவாறு சித்தாந்த சைவர், வீர சைவர் எனவும் அழைக்கப்பெறுகின்றார்கள். இவர்கள் சாம்பல் எனும் திருநீறு அணிந்தும், உத்திராட்சம் அணிந்தும் தங்களை அடையாளப்படுத்துகிறார்கள். இவற்றை அணியாத சைவர்களும் உண்டு.
காண்க
[தொகு]- சைவ சமயம்
- வீர சைவர்
- நாயன்மார்
- சமய குரவர்
- சந்தான குரவர்
ஆதாரம்
[தொகு]- ↑ சைவர் - சிவனைத் தெய்வமாகக்கொண்டவர்; http://218.248.16.19/slet/l4330/l5I00uri.jsp?pglink=488&pno=385[தொடர்பிழந்த இணைப்பு] பார்த்த நாள் 10-06-2013
- ↑ குடி அரசு - 1934 சனவரி சைவர்களின் மனப்பான்மை
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.