ஒலிம்பா
ஒலிம்பா (கிரேக்க மொழி: Ὀλυμπᾶς, பொருள்: "விண்ணகம் சார்ந்த") என்பவர் உரோமை குறித்தவரும் புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் வாழ்த்து கூறும் நபராவார்.[1]. கிழக்கு மரபுவழி திருச்சபையினரால் இவர் எழுபது சீடர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். இவரின் விழா நாள் நவம்பர் 10 ஆகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]இயேசு கிறிஸ்து |
| ||||
---|---|---|---|---|---|
நற்செய்திகள் |
| ||||
திருத்தூதர்கள் | |||||
பணிகள் பேதுரு, பவுல் |
| ||||
உரோமையர்களும் ஏரோதியர்களும் |
| ||||
திருமுகங்கள் |
| ||||
திருவெளிப்பாடு |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.